மாலை மலர் நாளிதழுக்காக (13-01-2020) பொங்கல் சிறப்பு கட்டுரையாக தொகுக்கப்பட்டது. பொங்கல் நமது மரபு பண்டிகை. சுமார் 5000 வருடங்கள் பாரம்பரியம் கொண்டது. இன்றைய நவீன இயந்திர வாழ்க்கையில் எல்லாமே வேகமாகவும் வெறும் சம்பிரதாயமாக கொண்டாடும் மனோபாவம் உருவாகிவிட்டது அதன் விளைவு நம் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியமாக கொண்டாடிய பொங்கல் பண்டிகை இன்று வெறும் சாதரணமாக… Read More »