ஜிடிபி(GDP) மாயை புவி சிதைவு எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது. ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே… Read More »
Posts published in “Information”
பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும் உயர் வரப்பு நன்மைகள் உடம்பு சரியில்லை காய்ச்சலாக இருந்தால் அதற்கான மருந்தை உட்கொண்டு குணப்படுத்துகிறோம். அந்த மருந்து உடலினுள் சென்று வேலை செய்கிறது. தாகம் மிகுதியாக இருந்தால் தண்ணீர் அருந்துகிறோம். அந்த நீர் வயிற்றுக்கு சென்று உடலில் பரவி தாகத்தை தணிக்கிறது. நீர் அருகாமையில் இருந்தாலோ மேலே ஊற்றிக்கொண்டாலோ… Read More »
ஊழி தாண்டவம் சிறு நுகர்வு வாழ்வியல் தற்சார்பு நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?! எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட,… Read More »
புவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும். இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது. விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல. விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல. விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள்,… Read More »
களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக… Read More »
ஊழியில் வாழ்வோம் Virtual world (மாய உலகம்) பருவகால அகதிகள் வேகமாக மாறி வரும் வட துருவம்… மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலன்கள்? கண்கள், மூக்கில் ரத்த கசிவால் அவதிப்படும் மக்கள்! 35மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்… பாதிப்பு இருக்குமா? வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் கால்நடைகள் பலி… பழங்குடியினர்… Read More »
பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம். 3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை… Read More »
கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »
இன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தில் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான்… Read More »
விடுதலையை நோக்கிய பயணம் எது தேவை! எது வேண்டும்!! எது சுதந்திரம்!!! இதே வேகத்தில் இயற்கையை நுகர்ந்தால் 2100ம் ஆண்டை மனித இனம் பார்க்கப்போவதில்லை. வேலை, பணம், படித்து வாங்கிய பட்டம், கௌரவும் என ஒரு நாள் அனைத்தையும் குப்பையில் எறிவேன். நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து ஒரு நாள் விடுபடுவேன். பணத்திற்காக எனது தனித்தன்மையை… Read More »