புவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும். இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது. விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல. விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல. விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள்,… Read More »
Posts published in “Planting”
நெல்லின் தொடக்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக நெல் பயிர் சாகுபடி நமது முன்னோர்கள் செய்து வந்ததாக பல சான்றுகள் கூறுகின்றன. தன்மை உள்ளூர் சூழல், நில அமைப்பு, காற்று, வறட்சி, பனிப்பொழிவு, வெள்ள பாதிப்பு மற்றும் பல இயற்கை சீற்றங்களை தாங்கி வளரக்கூடிய பல்வேறு வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் நம்மிடம் இருந்தன. உழவர்களே விஞ்ஞானிகள் காலம்… Read More »
மருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…
நெல்லுக்கும் மருத நீளத்திற்கும் உள்ள உறவு பூமியின் எடையைகோள அளவில் சமன் செய்யவும், ஈர்ப்பு விசையுடன் சீராக சுழலவும் செய்ய, நீராதார சமன்பாட்டுக் கொள்கையின் அடிப்படையில்; பூமியின் எடையை சீராக வரையறை செய்வதிலும், மீட்டுருவாக்கம் செய்வதிலும், பருவ காலங்களை கால சுழற்சியில் மிகச் சரியாக உருவாக்குவதிலும், ‘வரப்புயர்த்திய- ஐந்திணைகளில் – ஒன்றான மருத நிலத்தின் பங்கு… Read More »
உயிர்வேலி என்னும் தலைப்பில் நான் அறிந்தவற்றையும், நண்பர்கள் வாயிலாக நான் கற்றவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த… Read More »
5000எக்டர் (hectare) மற்றும் 500 கோடி இருந்தால் நிரந்தரமாக மழையை வரவழைக்க முடியும் 10 ஆண்டுகளில். இந்த முறையை பாலைவனத்தில் கூட முயற்சிக்கலாம். இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்கள் நிறையவே உள்ளன… உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த சிரபுஞ்சி மற்றும் நமது மேற்கு தொடர்ச்சி மலை என பல இடமங்கள் உள்ளன… அங்கு மட்டும் அதிக… Read More »
#தமிழர்_வேளாண்மை தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…
மாடித்தோட்டம் அமைக்க செலவு செய்யாதீர்கள். தேவையான பொருட்கள் வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சிமெண்ட் சாக்குகள், வாட்டர் கேன்கள், பைப்புகள், அண்டா குண்டா என அனைத்திலும் செடிகள் வளர்க்க முடியும். இவை ஏதும் இல்லாதவர்கள் விலை குறைந்த வளர்ப்பு பைகள் வாங்கி பயன்படுத்தலாம். நிரப்பும் முறை காய்ந்த இலை தழைகளை முதலில் நிரப்பவும். அதன்பின்… Read More »
மரம்வளர்ப்பின் அடுத்தகட்டம்! குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவிக்கி. இவர் வகுத்த முறை தான் ‘இடைவெளி இல்லா அடர்காடு’ அதனால் மியாவாக்கி என ஆனது. இந்த முறையில் உங்கள் தோட்டத்தில் சிறிய இடத்தில் முயற்சிக்கலாம். வீட்டு தோட்டத்தில் அல்லது காலியான இடத்தில் செய்து பார்க்கலாம். உருவாக்கும்… Read More »
Coconut Tree Planting @ Sathanoor Village (Vandavasi Taluk, Tiruvannamalai Dt.)