Press "Enter" to skip to content

Posts published in “Tributes”

கிராமங்களை வாழவிடுவோம்

Santhosh Kumar 0

தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்… கிராமங்களை வாழவிடுவோம் உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது. சிமெண்ட், மங்களூர்… Read More »

இயற்கை ஆர்வலர் / தேனீ வளர்ப்பு / இயற்கைவழி வேளாண்மை / நாட்டுகோழி வளர்ப்பு

Santhosh Kumar 5

#இயற்கைஆர்வலர் #தேனீவளர்ப்பு #இயற்கைவழிவேளாண்மை #நாட்டுகோழிவளர்ப்பு #ஓவியஆசிரியர் #மரம்_நடுதல் 6ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஐயா கிருஷ்ணன் அவர்கள். இன்றும் பல சிறார்களுக்கு ஓவியம் கற்றுகொடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை ஆர்வலரும் ஆவார். தேனீ வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி, மரம் நடுதல் பராமரிப்பு, மாடித்தோட்டம், ஓவியம் வரைதல், மண்புழு… Read More »

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார்

Santhosh Kumar 0

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார் பேறாற்றலான இயற்கையின் படைப்பில் நமக்கு கிடைத்த மாபெரும் மனிதர் ஐயன் கோ.நம்மாழ்வாரின் பிறந்த்தினம் இன்று. பூவுலகின் நண்பர், இயற்கையை ஆழமாக உணர்ந்தவர், இயற்கையை அதன் வளங்களை பணமாக பார்க்கும் சமூகத்தில் அதனை உயிராக நேசித்து உணந்தவர், வளங்கள் அழிப்புக்கு எதிராக… Read More »

ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி

Santhosh Kumar 0

ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்…