Press "Enter" to skip to content

Posts published in “Video Guides”

மரபுக் கல்வி, சுவரில்லா கல்வி முறை, தற்சார்பு கல்வி

Santhosh Kumar 0

மரபுக் கல்வி சுவரில்லா கல்வி முறை தற்சார்பு கல்வி இன்றைய கல்வி முறையால் இயற்கை சிதைவும் அடிமைத்தனமும் தான் மேலோங்கும். அடிப்படை வாழ்வியலுக்கான கட்டமைப்பிலிருந்து விலகவும் அன்பின்றி வாழவும் வழிவகுக்கிறது. அறியாமையில் இருந்து வெளிவருவதுதான் அறிவே தவிற, தேவையில்லாதவற்றை அறிந்து கொள்வது அல்ல. ஐயன் நம்மாழ்வார் கண்ட கனவின்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வேண்டும்,… Read More »

இந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…

Santhosh Kumar 8

மரபுத் தொழில்கள் கிராம பொருளாதாரம் தற்சார்பு-தன்னிறைவு ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்… ஆதாயம் யாருக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த… Read More »

மருதம் நெல்

Santhosh Kumar 0

மருதம் நெல் மருத நிலத்தின் முக்கியத்துவம், மரபு நெல்லின் அவசியம், அவ்வைப் பாட்டியின் வரிகளை மேற்கோள் காட்டி வரப்புயர்த்தி வேளாண்மை செய்யும் முறையையும் காவிரியின் அவசியமும் என திரு.செம்தமிழன் அவர்களின் சிறப்பான உரை…

முன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…

Santhosh Kumar 0

தமிழர் வேளாண்மை

Santhosh Kumar 3

தமிழர் வேளாண்மை தமிழர் வேளாண்மை என்றால் என்ன? நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன. வரப்பு அமைக்கும் முறை: நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து… Read More »

தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…

Santhosh Kumar 0

#தமிழர்_வேளாண்மை தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…

Save and Grow coconut trees with less water

Santhosh Kumar 0

Save and Grow coconut trees with less water தமிழர் வேளாண்மை – வறட்சியில் தென்னையை பாதுகாத்து நீர்பாசனம் இல்லாமல் தென்னையை வாழ பழக்கி விடும் முறை.