Press "Enter" to skip to content

Posts published in “Nature”

கிராமங்களை வாழவிடுவோம்

Santhosh Kumar 0

தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்… கிராமங்களை வாழவிடுவோம் உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது. சிமெண்ட், மங்களூர்… Read More »

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள்

Agriculturalist 0

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக கொரோனா வைரஸ் உண்டானதற்கு வெளவால்கள்தான் காரணம் என்று பழி போட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால் உலகெங்கும் இப்போது வெளவால்கள் கொல்லப்படுகின்றன அல்லது தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்படுகின்றன. இது உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனிதனின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது. நம் நாட்டில் வெளவால்கள்மூலம் கொரோனா… Read More »

பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும்

Santhosh Kumar 0

பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும் உயர் வரப்பு நன்மைகள் உடம்பு சரியில்லை காய்ச்சலாக இருந்தால் அதற்கான மருந்தை உட்கொண்டு குணப்படுத்துகிறோம். அந்த மருந்து உடலினுள் சென்று வேலை செய்கிறது. தாகம் மிகுதியாக இருந்தால் தண்ணீர் அருந்துகிறோம். அந்த நீர் வயிற்றுக்கு சென்று உடலில் பரவி தாகத்தை தணிக்கிறது. நீர் அருகாமையில் இருந்தாலோ மேலே ஊற்றிக்கொண்டாலோ… Read More »

ஊழி தாண்டவம் | சிறு நுகர்வு வாழ்வியல் | தற்சார்பு

Santhosh Kumar 0

ஊழி தாண்டவம் சிறு நுகர்வு வாழ்வியல் தற்சார்பு நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?! எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட,… Read More »

தேவையில்லாத தேயிலைத் தோட்டம்

Santhosh Kumar 1

வனப்பகுதியை அழித்த ஆங்கிலேயர்கள் 4000 ஓடைகளின் அழிவு பருவமழை பொய்து போனது உண்மை தான். ஆனால் அதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது. மலைதொடர்களில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை அனைவரும் தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர் படையெடுப்பின் போது 100,000ஏக்கர் வனப்பகுதியை கைபற்றியதுடன் அதில் 80,000 ஏக்கர் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளை அழித்து அதில் தேயிலை… Read More »

சுதந்திர மாயை

Santhosh Kumar 1

எது உண்மையான சுதந்திரம்? சுதந்திரம் என்ற சொல்லில் மட்டும் சுதந்திரத்தை வைத்துகொண்டு வருடா வருடம் கொண்டாடும் அடிமைளுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். உண்மையான சுதந்திரம் என்பது பெருநிறுவனங்களில் அடிமையாக இல்லாமல், தொழிற்சாலையின் பொருட்களை பயன்படுத்தாமல், நமக்கான உணவை நாமே தாற்சார்பு முறையில் இயற்கை வழியில் விளைவித்து உண்பதே, நமக்கான நோய்களுக்கு கார்பரேட் மருத்துவமனையை நாடாமல் நாமே அதற்கான… Read More »

களிமண் குளிர்சாதனப் பெட்டி

Santhosh Kumar 0

களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக… Read More »

ஊழியில் வாழ்வோம் – Virtual world (மாய உலகம்) – பருவகால அகதிகள்

Santhosh Kumar 0

ஊழியில் வாழ்வோம் Virtual world (மாய உலகம்) பருவகால அகதிகள் வேகமாக மாறி வரும் வட துருவம்… மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலன்கள்? கண்கள், மூக்கில் ரத்த கசிவால் அவதிப்படும் மக்கள்! 35மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்… பாதிப்பு இருக்குமா? வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் கால்நடைகள் பலி… பழங்குடியினர்… Read More »

தற்சார்பு வேளாண்மை – பனை கைவினைப் பொருள்கள்

Santhosh Kumar 1

பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம். 3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை… Read More »

மண்பாண்டம் அதன் முக்கியதுவம்

Santhosh Kumar 1

மண்பான்ட வாழ்க்கை முறை மண்பாண்டங்களும் நவீன பாத்திரங்களும் மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச்… Read More »