#Savepangolin #pangolinsanctuary #எறும்புதிண்ணிசரணாலயம் #pangolinconservation எறும்புண்ணி அல்லது அழுங்கு, அலங்கு (Pangolin) என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்பு தின்னி என்று பெயராயிற்று. இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இது பூனை அளவு… Read More »
Posts published in “Agriculturalist”
Agriculturalist; id = 2049674171716152
வனப்பகுதியை அழித்த ஆங்கிலேயர்கள் 4000 ஓடைகளின் அழிவு பருவமழை பொய்து போனது உண்மை தான். ஆனால் அதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது. மலைதொடர்களில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை அனைவரும் தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர் படையெடுப்பின் போது 100,000ஏக்கர் வனப்பகுதியை கைபற்றியதுடன் அதில் 80,000 ஏக்கர் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளை அழித்து அதில் தேயிலை… Read More »
புவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும். இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது. விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல. விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல. விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள்,… Read More »
தொடர்ந்து 3 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை மீட்டெக்கவும், வாழ்வியலை இயற்கையோடு பயணிக்கவும் மரபை தேடி தற்சார்பை தேடி பல இடங்கள் பயணித்து, பல தோட்டங்கள் பார்வையிட்டு சில பண்ணையில் தங்கி இருந்து பராமரித்து பல அனுபவங்களை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக பதிவு செய்து வருகிறோம். இதுவரை 30க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவு… Read More »
பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம். 3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை… Read More »
தமிழர் வேளாண்மை தமிழர் வேளாண்மை என்றால் என்ன? நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன. வரப்பு அமைக்கும் முறை: நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து… Read More »