Press "Enter" to skip to content

GI மதிப்புகள் பற்றிய அறிவிப்பு – ஆரோக்கியத்திற்கான அவசியமான மாற்றம்!

Santhosh Kumar 0

GI மதிப்புகள் பற்றிய அறிவிப்பு – ஆரோக்கியத்திற்கான அவசியமான மாற்றம்! உணவு என்பது வாழ்க்கையின் முக்கியமான அங்கமாகும். ஆனால், நாம் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை அளவு, கார்போஹைட்ரேட்டின் வகை போன்றவை எவ்வளவு முக்கியம் என்பதை பலர் கண்காணிக்க மறுக்கிறார்கள். Glycemic Index (GI) என்பது உணவுகளில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் இரத்த சர்க்கரை அளவை எந்த அளவுக்கு… Read More »

கருமந்தி -குந்தாசரணாலயம் -நீலகிரிமலைதொடர்

Santhosh Kumar 0

#Saveகருமந்தி #SaveNilgiriLangur #குந்தாசரணாலயம் #நீலகிரிமலைதொடர் “நீலகிரி சோலைக்காடுகளின் சொத்தாகக் கருதப்படும் பல உயிரினங்களில் நீலகிரி கருமந்தியும் ஒன்று. சமூகமாக வாழும் இந்த கருமந்திகள் வன வளத்தின் குறியீடு. ஈரப்பதம் நிறைந்த, மரங்களடர்ந்த மழைக்காடுகளில் வாழும் கருமந்திகள், நீலகிரியில் அவலாஞ்சி, அப்பர்பவானி, பைகாரா, போன்ற பகுதிகளில் காணப்படுகின்றன. கருமந்திகளை பாதுகாப்பதன் மூலம் சோலைக்காடுகள் பாதுகாக்கப்படும். அதன் மூலம்… Read More »

எறும்புதிண்ணி சரணாலயம்

Santhosh Kumar 0

#Savepangolin #pangolinsanctuary #எறும்புதிண்ணிசரணாலயம் #pangolinconservation எறும்புண்ணி அல்லது அழுங்கு, அலங்கு (Pangolin) என்பது பாலூட்டி இனத்தை சேர்ந்தது. இவைகள் புற்றுகளிலுள்ள எறும்புகளையும், கறையான்களையும், ஈசல்களையும் மட்டுமே உண்பதால் இதற்கு எறும்பு தின்னி என்று பெயராயிற்று. இது இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் ஆகிய நாடுகளின் சமவெளிகள், மலைகள் போன்ற இடங்களில் காணப்படுகிறது. இது பூனை அளவு… Read More »

தேவாங்கு – கடவூர் சரணாலயம்

Santhosh Kumar 0

#Saveதேவாங்கு #Savethevangu #கடவூர்தேவாங்குசரணாலயம் தேவாங்கு முற்புதர் காடுகளில் காணப்படும் ஒரு இரவாடி மற்றும் மனிதகுரங்கு இனத்தின் முன்னோடியான” primate ” குடும்பத்தை சேர்ந்தது . தேவாங்கு ஆதிக்குரங்கினம், கிப்பன், ஒராங்குட்டான், கொரில்லா,சிம்ப்பன்சி, மனிதன் ஆகியவைகளுக்கு முதனி. இவ்விலங்குகள் பெரும்பாலும் அடர்ந்த மரங்கள், முட்புதர்க் கொண்ட காடுகள், காடுகள் அருகில் உள்ள விளைநிலங்களில் வாழ்கின்றன. பகலில் சிறு… Read More »

கிராமங்களை வாழவிடுவோம்

Santhosh Kumar 0

தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்… கிராமங்களை வாழவிடுவோம் உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது. சிமெண்ட், மங்களூர்… Read More »

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள்

Agriculturalist 0

இயற்கை வேளாண்மைக்கு உதவும் வெளவால்கள் காக்கை உட்காரப் பனம்பழம் விழுந்த கதையாக கொரோனா வைரஸ் உண்டானதற்கு வெளவால்கள்தான் காரணம் என்று பழி போட்டுக்கொண்டிருக்கிறோம். இதனால் உலகெங்கும் இப்போது வெளவால்கள் கொல்லப்படுகின்றன அல்லது தங்கள் வாழ்விடங்களை விட்டு விரட்டப்படுகின்றன. இது உலகம் தனக்கு மட்டுமே சொந்தமானது என்ற மனிதனின் தான்தோன்றித்தனத்தையே காட்டுகிறது. நம் நாட்டில் வெளவால்கள்மூலம் கொரோனா… Read More »

ஜிடிபி(GDP) மாயை | புவி சிதைவு

Santhosh Kumar 0

ஜிடிபி(GDP) மாயை புவி சிதைவு எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது. ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே… Read More »

பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும்

Santhosh Kumar 0

பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும் உயர் வரப்பு நன்மைகள் உடம்பு சரியில்லை காய்ச்சலாக இருந்தால் அதற்கான மருந்தை உட்கொண்டு குணப்படுத்துகிறோம். அந்த மருந்து உடலினுள் சென்று வேலை செய்கிறது. தாகம் மிகுதியாக இருந்தால் தண்ணீர் அருந்துகிறோம். அந்த நீர் வயிற்றுக்கு சென்று உடலில் பரவி தாகத்தை தணிக்கிறது. நீர் அருகாமையில் இருந்தாலோ மேலே ஊற்றிக்கொண்டாலோ… Read More »

ஊழி தாண்டவம் | சிறு நுகர்வு வாழ்வியல் | தற்சார்பு

Santhosh Kumar 0

ஊழி தாண்டவம் சிறு நுகர்வு வாழ்வியல் தற்சார்பு நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?! எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட,… Read More »

ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்

Santhosh Kumar 1

ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்… பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது. என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை… Read More »