Press "Enter" to skip to content

சுதந்திர மாயை

Santhosh Kumar 1

எது உண்மையான சுதந்திரம்? சுதந்திரம் என்ற சொல்லில் மட்டும் சுதந்திரத்தை வைத்துகொண்டு வருடா வருடம் கொண்டாடும் அடிமைளுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். உண்மையான சுதந்திரம் என்பது பெருநிறுவனங்களில் அடிமையாக இல்லாமல், தொழிற்சாலையின் பொருட்களை பயன்படுத்தாமல், நமக்கான உணவை நாமே தாற்சார்பு முறையில் இயற்கை வழியில் விளைவித்து உண்பதே, நமக்கான நோய்களுக்கு கார்பரேட் மருத்துவமனையை நாடாமல் நாமே அதற்கான… Read More »

களிமண் குளிர்சாதனப் பெட்டி

Santhosh Kumar 0

களிமண் குளிர்சாதனப் பெட்டி டெரக்கோட்டா மண் மற்றும் சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களைக் கொண்டு அடிப்படை இயற்பியல் கொள்கைகளைப் பின்பற்றி வடிவமைக்கப்பட்டதாகும். மின்சாரம் இல்லாமல் இயங்கும் இந்த குளிர்சாதன பெட்டியில் 10 லிட்டர் நீர் ஊற்றப்பட்டால் அவை பெட்டியின் உள்ளே முழுவதுமாக சென்று சிறு துவாரங்கள் கொண்ட சுவர்களின் வழியே பாய்ந்து களிமண் வெப்பநிலையைக் குளிர்ச்சியாக… Read More »

ஊழியில் வாழ்வோம் – Virtual world (மாய உலகம்) – பருவகால அகதிகள்

Santhosh Kumar 0

ஊழியில் வாழ்வோம் Virtual world (மாய உலகம்) பருவகால அகதிகள் வேகமாக மாறி வரும் வட துருவம்… மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலன்கள்? கண்கள், மூக்கில் ரத்த கசிவால் அவதிப்படும் மக்கள்! 35மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்… பாதிப்பு இருக்குமா? வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் கால்நடைகள் பலி… பழங்குடியினர்… Read More »

மரபை நேசிக்கும் அனைவருக்கும் இந்த சூழலியல் விருது சமர்ப்பணம்

Agriculturalist 0

தொடர்ந்து 3 ஆண்டுகளாக நமது பாரம்பரியத்தை மீட்டெக்கவும், வாழ்வியலை இயற்கையோடு பயணிக்கவும் மரபை தேடி தற்சார்பை தேடி பல இடங்கள் பயணித்து, பல தோட்டங்கள் பார்வையிட்டு சில பண்ணையில் தங்கி இருந்து பராமரித்து பல அனுபவங்களை பெற்றதுடன் அதை தொடர்ந்து பல்வேறு தலைப்புகளில் கட்டுரையாக பதிவு செய்து வருகிறோம். இதுவரை 30க்கும் மேற்பட்ட கட்டுரைகள் பதிவு… Read More »

தற்சார்பு வேளாண்மை – பனை கைவினைப் பொருள்கள்

Santhosh Kumar 1

பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம். 3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை… Read More »

மண்பாண்டம் அதன் முக்கியதுவம்

Santhosh Kumar 1

மண்பான்ட வாழ்க்கை முறை மண்பாண்டங்களும் நவீன பாத்திரங்களும் மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச்… Read More »

மூங்கில் வாழ்கைமுறை

Santhosh Kumar 0

கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »

இயற்கை ஆர்வலர் / தேனீ வளர்ப்பு / இயற்கைவழி வேளாண்மை / நாட்டுகோழி வளர்ப்பு

Santhosh Kumar 5

#இயற்கைஆர்வலர் #தேனீவளர்ப்பு #இயற்கைவழிவேளாண்மை #நாட்டுகோழிவளர்ப்பு #ஓவியஆசிரியர் #மரம்_நடுதல் 6ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமானவர் ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் ஐயா கிருஷ்ணன் அவர்கள். இன்றும் பல சிறார்களுக்கு ஓவியம் கற்றுகொடுக்கிறார். அதுமட்டுமின்றி இயற்கை ஆர்வலரும் ஆவார். தேனீ வளர்ப்பு, நாட்டுகோழி வளர்ப்பு, பாரம்பரிய நெல் சாகுபடி, மரம் நடுதல் பராமரிப்பு, மாடித்தோட்டம், ஓவியம் வரைதல், மண்புழு… Read More »

மரபுக்கு திரும்புங்கள்

Santhosh Kumar 0

இன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தில் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான்… Read More »

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

விடுதலையை நோக்கிய பயணம் எது தேவை! எது வேண்டும்!! எது சுதந்திரம்!!! இதே வேகத்தில் இயற்கையை நுகர்ந்தால் 2100ம் ஆண்டை மனித இனம் பார்க்கப்போவதில்லை. வேலை, பணம், படித்து வாங்கிய பட்டம், கௌரவும் என ஒரு நாள் அனைத்தையும் குப்பையில் எறிவேன். நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து ஒரு நாள் விடுபடுவேன். பணத்திற்காக எனது தனித்தன்மையை… Read More »