Press "Enter" to skip to content

Posts published in “Nature”

ஊழியில் வாழ்வோம் – Virtual world (மாய உலகம்) – பருவகால அகதிகள்

Santhosh Kumar 0

ஊழியில் வாழ்வோம் Virtual world (மாய உலகம்) பருவகால அகதிகள் வேகமாக மாறி வரும் வட துருவம்… மீண்டும் தலைகீழாகும் பூமியின் காந்தப் புலன்கள்? கண்கள், மூக்கில் ரத்த கசிவால் அவதிப்படும் மக்கள்! 35மைல் நகர்ந்த வடதுருவ காந்தப் புலம்… பாதிப்பு இருக்குமா? வரலாறு காணாத வெள்ளம்: ஆஸ்திரேலியாவில் 5 லட்சம் கால்நடைகள் பலி… பழங்குடியினர்… Read More »

தற்சார்பு வேளாண்மை – பனை கைவினைப் பொருள்கள்

Santhosh Kumar 1

பொறியியல் பட்டதாரியான வினோத் குமார் இவர் அது சார்ந்த வேலைகளில் ஈடுபட நாட்டமில்லாமல் மரபு வாழ்வியலுக்கு தரும்பி எளிமையான வாழ்வை இயற்கையுடன் (இறையுடன்) பொருந்தி இன்பமாக வாழ்கிறார். மரபு வாழ்வியல், பங்களிப்பு வாழ்கைமுறை என நிறைய அவ்வபோது பேசுவோம். எப்போதும் பல தகவல்கள் பரிமாறிக் கொள்வோம். 3 ஆண்டுகள் நட்பில் இணைந்திருக்கும் அன்பு தம்பி. அடிப்படை… Read More »

மண்பாண்டம் அதன் முக்கியதுவம்

Santhosh Kumar 1

மண்பான்ட வாழ்க்கை முறை மண்பாண்டங்களும் நவீன பாத்திரங்களும் மண்பாண்டங்கள் மனித குல நாகரீகத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சிறப்பு பெற்றவை. சக்கரம் மற்றும் மண்பாண்டம் மரபு கண்டுபிடிப்பின் உச்சம் எனலாம். மனித குலம் தோன்றிய முதலே இதன் பயன்பாடும் தோற்றம் பெற்றது. அதன் தேவையை புரிந்து சிறப்பாக வடிவமைத்து பயன்படுத்திருக்கிறார்கள். உன்னதமான பாரம்பரியப் பாத்திரங்களில் உணவைச்… Read More »

மூங்கில் வாழ்கைமுறை

Santhosh Kumar 0

கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »

மரபுக்கு திரும்புங்கள்

Santhosh Kumar 0

இன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தில் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான்… Read More »

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

விடுதலையை நோக்கிய பயணம் எது தேவை! எது வேண்டும்!! எது சுதந்திரம்!!! இதே வேகத்தில் இயற்கையை நுகர்ந்தால் 2100ம் ஆண்டை மனித இனம் பார்க்கப்போவதில்லை. வேலை, பணம், படித்து வாங்கிய பட்டம், கௌரவும் என ஒரு நாள் அனைத்தையும் குப்பையில் எறிவேன். நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து ஒரு நாள் விடுபடுவேன். பணத்திற்காக எனது தனித்தன்மையை… Read More »

மரபுக் கல்வி, சுவரில்லா கல்வி முறை, தற்சார்பு கல்வி

Santhosh Kumar 0

மரபுக் கல்வி சுவரில்லா கல்வி முறை தற்சார்பு கல்வி இன்றைய கல்வி முறையால் இயற்கை சிதைவும் அடிமைத்தனமும் தான் மேலோங்கும். அடிப்படை வாழ்வியலுக்கான கட்டமைப்பிலிருந்து விலகவும் அன்பின்றி வாழவும் வழிவகுக்கிறது. அறியாமையில் இருந்து வெளிவருவதுதான் அறிவே தவிற, தேவையில்லாதவற்றை அறிந்து கொள்வது அல்ல. ஐயன் நம்மாழ்வார் கண்ட கனவின்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வேண்டும்,… Read More »

இந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…

Santhosh Kumar 8

மரபுத் தொழில்கள் கிராம பொருளாதாரம் தற்சார்பு-தன்னிறைவு ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்… ஆதாயம் யாருக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த… Read More »

முன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…

Santhosh Kumar 0

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

மாற்றுவழி நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் மாற்று உள்ளது. அதை அறிந்து அதை பயன்படுத்துவது இயற்கையை சிதைக்காமல் உடலும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். அபாயம் இன்றைய நோய்களுக்கும் இயற்கை சீரழிவுக்கும் நாம் அன்றாட உபயோகிக்கும் பொருட்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சிதைவு நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எந்த… Read More »