Press "Enter" to skip to content

Posts published in “Nature”

மூங்கில் வாழ்கைமுறை

Santhosh Kumar 0

கட்டுமானத்தில் மூங்கிலின் பங்கு & மூங்கிலின் பல்வேறு பயன்கள் புல்லினத்தின் பெருமை “மூங்கில்” பச்சை தங்கம் என்ற சிறப்பு பெயர் கொண்ட மூங்கில் வேகமாக வளரக்கூடிய புல் இனத்தை சேர்ந்த மரமாகும். நாள் ஒன்றுக்கு குறைந்தது 1 அடி முதல் 3 அடி வரை வளரும் திறன் கொண்டவை. வகைகள் இதில் பலவகை உள்ளன. அதில் இந்தியாவில்… Read More »

மரபுக்கு திரும்புங்கள்

Santhosh Kumar 0

இன்றைய நவீன கட்டமைப்பில் இயற்கையை அதீதமாக சிதைத்து வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். இதே வேகத்தில் சென்றால் மனித இனம் 2100ம் ஆண்டை தாண்டுவதே சிரமம். ஆகையால் நாம் நமது வாழ்க்கை முறையை மாற்றி இயற்கையுடன் பொருந்திய இயல்பான எளிமையான வாழ்வை கட்டமைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இங்கு நமது தேவைக்கு அதிகமாகவே அனைத்தும் உள்ளது ஆனால் ஆரம்பரத்திற்காதான்… Read More »

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

விடுதலையை நோக்கிய பயணம் எது தேவை! எது வேண்டும்!! எது சுதந்திரம்!!! இதே வேகத்தில் இயற்கையை நுகர்ந்தால் 2100ம் ஆண்டை மனித இனம் பார்க்கப்போவதில்லை. வேலை, பணம், படித்து வாங்கிய பட்டம், கௌரவும் என ஒரு நாள் அனைத்தையும் குப்பையில் எறிவேன். நவீன உலகின் அடிமை கட்டமைப்பிலிருந்து ஒரு நாள் விடுபடுவேன். பணத்திற்காக எனது தனித்தன்மையை… Read More »

மரபுக் கல்வி, சுவரில்லா கல்வி முறை, தற்சார்பு கல்வி

Santhosh Kumar 0

மரபுக் கல்வி சுவரில்லா கல்வி முறை தற்சார்பு கல்வி இன்றைய கல்வி முறையால் இயற்கை சிதைவும் அடிமைத்தனமும் தான் மேலோங்கும். அடிப்படை வாழ்வியலுக்கான கட்டமைப்பிலிருந்து விலகவும் அன்பின்றி வாழவும் வழிவகுக்கிறது. அறியாமையில் இருந்து வெளிவருவதுதான் அறிவே தவிற, தேவையில்லாதவற்றை அறிந்து கொள்வது அல்ல. ஐயன் நம்மாழ்வார் கண்ட கனவின்படி கல்வியில் மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்க வேண்டும்,… Read More »

இந்த பதிவை படிக்க வேண்டாம். இது உங்கள் தொழிலை கெடுப்பதற்காக எழுதியவை…

Santhosh Kumar 8

மரபுத் தொழில்கள் கிராம பொருளாதாரம் தற்சார்பு-தன்னிறைவு ஊர்திரும்புவோம் நமக்கென்று மரபு உண்டு, அதற்கு தனி திமிர் உண்டு, அதுவே நமக்கான வாழ்வு, ஊர் திரும்புவோம், மரபுத்தொழிலை கையிலெடுப்போம்… ஆதாயம் யாருக்கு நாம் அன்றாட பயன்படுத்தும் அனைத்துவிதமான பொருள்களும் ஏதோ ஒரு பன்னாட்டு நிறுவனைத்தை சார்ந்தே உள்ளது, நமது பணம் அவர்களுக்கு மட்டுமே செல்கிறது. அதுவே அந்த… Read More »

முன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…

Santhosh Kumar 0

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

மாற்றுவழி நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் மாற்று உள்ளது. அதை அறிந்து அதை பயன்படுத்துவது இயற்கையை சிதைக்காமல் உடலும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். அபாயம் இன்றைய நோய்களுக்கும் இயற்கை சீரழிவுக்கும் நாம் அன்றாட உபயோகிக்கும் பொருட்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சிதைவு நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எந்த… Read More »

தற்சார்பு கிராமம் பங்களிப்பு வாழ்க்கை முறை

Santhosh Kumar 0

ஒரு கிராமம் எனில் அது சுயசார்பாக தற்சார்புடன் அனைவரும் பங்களித்து இயற்கையுடன் வாழ வேண்டும். எல்லாம் உண்டு எரிசக்தி, உணவு, தொழில்கள், கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் அங்கேயே பூர்த்தியாக வேண்டும். நீர் மேலாண்மை நீர் நிலைகளை மீட்டெடுத்து, அங்கு பொழியும் அனைத்து மழை நீரையும் சேமியுங்கள், பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும். விளைநிலங்களை… Read More »

கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்

Santhosh Kumar 0

மறைநீர் Virtual water கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர் மறைநீர் என்றால் என்ன? நமது உடல் 70%நீரால் ஆனது என்பது உண்மையே ஆனால் நாம் அதை நேரடியாக பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி… Read More »

உயிர்வேலி ஒரு பார்வை

Santhosh Kumar 4

உயிர்வேலி என்னும் தலைப்பில் நான் அறிந்தவற்றையும், நண்பர்கள் வாயிலாக நான் கற்றவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த… Read More »