Press "Enter" to skip to content

தனி தமிழ்நாட்டை விட தமிழர் மரபு வழி வேளாண்மை மீட்டு கடத்துவது காலத்தின் கட்டாயம்; பதிவு -5

Santhosh Kumar 0

தமிழர் வேளாண்மை தெரிந்து தற்சார்பு வேளாண்மை அடைவோம். தமிழர் வேளாண்மை பற்றிய முழு விளக்கம். தமிழர் வேளாண்மை முகநூல் பக்கம். https://www.facebook.com/groups/117140865770849/ ஏன் என்றால் தமிழன் தற்சார்பாகத்தான் வாழ்ந்து வந்தான். விதைப்பது அறுப்பது மட்டுமே தமிழர் வேளாண்மை எனில்…ஏன் இயற்கை வழி விளை பொருட்களுக்கு விலை அதிகம். யாரும் ஆதங்கபடவேண்டாம். இயற்கை பொருட்கள் சாமனியனின் துணை… Read More »

முன்மாதிரியாக விளங்கும் தற்சார்பு கிராமம்… கேன்சர் வந்தால் தான் நாமும் மாறுவோம்போல…

Santhosh Kumar 0

இயற்கைக்கு திரும்பும் பாதை

Santhosh Kumar 2

மாற்றுவழி நாம் அன்றாட உபயோகிக்கும் அனைத்து விதமான பொருட்களுக்கும் மாற்று உள்ளது. அதை அறிந்து அதை பயன்படுத்துவது இயற்கையை சிதைக்காமல் உடலும் நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக வாழ வழிவகுக்கும். அபாயம் இன்றைய நோய்களுக்கும் இயற்கை சீரழிவுக்கும் நாம் அன்றாட உபயோகிக்கும் பொருட்களுக்கும் நிறைய தொடர்பு உண்டு. சிதைவு நாம் வேண்டாம் என தூக்கி எறியும் எந்த… Read More »

தற்சார்பு கிராமம் பங்களிப்பு வாழ்க்கை முறை

Santhosh Kumar 0

ஒரு கிராமம் எனில் அது சுயசார்பாக தற்சார்புடன் அனைவரும் பங்களித்து இயற்கையுடன் வாழ வேண்டும். எல்லாம் உண்டு எரிசக்தி, உணவு, தொழில்கள், கல்வி மற்றும் மருத்துவம் என அனைத்தும் அங்கேயே பூர்த்தியாக வேண்டும். நீர் மேலாண்மை நீர் நிலைகளை மீட்டெடுத்து, அங்கு பொழியும் அனைத்து மழை நீரையும் சேமியுங்கள், பயன்படுத்தும் நீரை மறுசுழற்சிக்கு பயன்படுத்தவும். விளைநிலங்களை… Read More »

கண்ணுக்குத் தெரியாமல் களவு போகும் நீர்

Santhosh Kumar 0

மறைநீர் Virtual water கண்ணுக்குப் புலப்படாத தண்ணீர் மறைநீர் என்றால் என்ன? நமது உடல் 70%நீரால் ஆனது என்பது உண்மையே ஆனால் நாம் அதை நேரடியாக பார்க்க இயலாது. அந்த நீர் தான் இரத்தமாகவும் சதையாகவும் எலும்பாகவும் உள்ளது. அது போல் எந்த ஒரு பொருளுக்கும் தண்ணீர் மூலதனம் இல்லாமல் உற்பத்தி ஆக வாய்ப்பேயில்லை. அப்படி… Read More »

உயிர்வேலி ஒரு பார்வை

Santhosh Kumar 4

உயிர்வேலி என்னும் தலைப்பில் நான் அறிந்தவற்றையும், நண்பர்கள் வாயிலாக நான் கற்றவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த… Read More »

சுயசார்பு எனும் தற்சார்பு

Santhosh Kumar 0

நம் குருதியை உறிஞ்சும் அரசு வரி செலுத்தாமல் வாழும் முறை நாம் சம்பாரிக்கும் பணத்தில் வருடத்திற்கு இவ்வளவு என்று வருமானவரி செலுத்துகின்றோம். அதுமட்டுமன்றி எல்லாவகையான பொருட்களையும் சந்தையில் தான் வாங்குகிறோம். அதுக்கும் மறைமுகமாக அந்த வரி இந்த வரி எனச் செலுத்தி தான் வாங்குகிறோம். இப்படி நம்ம கிட்ட இருந்து வாங்கும் வரிப் பணத்தை வைத்து… Read More »

கண்டிப்பா படிக்கனும்னு அவசியம் இல்லை

Santhosh Kumar 0

கண்டிப்பா படிக்கனும்னு அவசியம் இல்லை #என்னுடைய தேடல்#குழப்பம்#ஆதங்கம்#வருத்தம்#வாழ்வியல்#தற்சார்பு#தீர்வு நான் எனது வேலையை உதரி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தற்போது கிராமப் பொருளாதாரம் தற்சார்பு கட்டமைப்பு மட்டும் தான் மனதில் உள்ளது. 20 மாதங்களாக… இந்த இரண்டு வருட காலத்தில் பல தேடல்கள் பலப் பயணம் சில போராட்டங்கள் அதில் குறிப்பாக கடந்த 20 மாதங்கள் மிக… Read More »

மரபு கட்டுமானம்

Santhosh Kumar 0

மரபு கட்டுமானம் கான்கிரீட் காடுகள் தாக்கமும் அழிவும் Eco friendly sustainable natural buildings, green energy, zero waste & compost மரபு கட்டுமானம் என்பது சூழல் சார்ந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு உயிர்புடன் ஒரு கட்டுமானத்தை வடிவமைத்து தலைமுறை கொண்டாடும் மரபு வீடாக கட்ட வேண்டும். லாப நோக்கம் இன்றைய சூழலில் அனைத்தும்… Read More »