Press "Enter" to skip to content

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார்

Santhosh Kumar 0

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார் பேறாற்றலான இயற்கையின் படைப்பில் நமக்கு கிடைத்த மாபெரும் மனிதர் ஐயன் கோ.நம்மாழ்வாரின் பிறந்த்தினம் இன்று. பூவுலகின் நண்பர், இயற்கையை ஆழமாக உணர்ந்தவர், இயற்கையை அதன் வளங்களை பணமாக பார்க்கும் சமூகத்தில் அதனை உயிராக நேசித்து உணந்தவர், வளங்கள் அழிப்புக்கு எதிராக… Read More »

மழையீர்ப்பு மையம்

Santhosh Kumar 2

5000எக்டர் (hectare) மற்றும் 500 கோடி இருந்தால் நிரந்தரமாக மழையை வரவழைக்க முடியும் 10 ஆண்டுகளில். இந்த முறையை பாலைவனத்தில் கூட முயற்சிக்கலாம். இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்கள் நிறையவே உள்ளன… உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த சிரபுஞ்சி மற்றும் நமது மேற்கு தொடர்ச்சி மலை என பல இடமங்கள் உள்ளன… அங்கு மட்டும் அதிக… Read More »

தமிழர் வேளாண்மை

Santhosh Kumar 3

தமிழர் வேளாண்மை தமிழர் வேளாண்மை என்றால் என்ன? நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன. வரப்பு அமைக்கும் முறை: நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து… Read More »

தேங்காய் மகத்துவம்

Santhosh Kumar 0

தேங்காய் மகத்துவம் மருந்தில்லா மருத்துவம் தேன்கனி கற்பகவிருட்சம் இயற்கை உணவு ஒரு முழுமையான தேங்காயை உங்கள் காலை உணவாக எடுத்துப் பாருங்கள். அதன்பின் உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள். “உணவே மருந்து, மருந்தே உணவு”, என்பதற்கு சிறந்த உதாரணமாக தேங்காயை குறிப்பிடலாம் இதுதான் மருந்தாகவும் உணவாகவும் வேலை செய்கிறது. தேங்காய் அற்புதமான உணவு. பண்டைய… Read More »

10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை

Santhosh Kumar 25

10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை 10000 sq.ft self sustainable living 10000 சதுரடி இடம் இருந்தால் போதும் ஒரு குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யமுடியும். இந்த முறையை முதலில் தோற்றுவித்தவர் ஸ்ரீபத் தபோல்கர். அவர் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 10000சதுரடி போதும் எனத் தெரிவித்துள்ளர். தற்போதைய… Read More »

தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…

Santhosh Kumar 0

#தமிழர்_வேளாண்மை தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…

மேட்டுப்பாத்தி

Santhosh Kumar 3

  Raised Bed Cultivation மேட்டுப்பாத்தி முறையில் தோட்டம் அமைத்தால் பல வருடங்களுக்கு உரம் என்பதே தேவையில்லை. பாத்தி அமைக்கும் முறை: 3அடி அகலம், 10அடி நீலம் அளந்து அந்த இடத்தில் உள்ள மண்ணை சிறிது கொத்திவிடவும். பின்பு அமிர்த கரைசல் அதன் மேல் ஊற்றவும். சுற்றிக்கிடக்கும் மக்கக்கூடிய இழைதழைகளை எடுத்துவந்து பாத்தி மேல் போடவும்… Read More »

ஜீரோ பட்ஜெட் மாடித்தோட்டம்

Santhosh Kumar 0

மாடித்தோட்டம் அமைக்க செலவு செய்யாதீர்கள். தேவையான பொருட்கள் வீட்டில் தேவையில்லாமல் கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்கள், சிமெண்ட் சாக்குகள், வாட்டர் கேன்கள், பைப்புகள், அண்டா குண்டா என அனைத்திலும் செடிகள் வளர்க்க முடியும். இவை ஏதும் இல்லாதவர்கள் விலை குறைந்த வளர்ப்பு பைகள் வாங்கி பயன்படுத்தலாம். நிரப்பும் முறை காய்ந்த இலை தழைகளை முதலில் நிரப்பவும். அதன்பின்… Read More »

மியாவிக்கி உருவாக்கும் முறை

Santhosh Kumar 9

மரம்வளர்ப்பின் அடுத்தகட்டம்! குறைந்த இடத்தில் அதிக எண்ணிக்கையில் மரங்கள். ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் தாவரவியலாளர் டாக்டர் அகிரா மியாவிக்கி. இவர் வகுத்த முறை தான் ‘இடைவெளி இல்லா அடர்காடு’ அதனால் மியாவாக்கி என ஆனது. இந்த முறையில் உங்கள் தோட்டத்தில் சிறிய இடத்தில் முயற்சிக்கலாம். வீட்டு தோட்டத்தில் அல்லது காலியான இடத்தில் செய்து பார்க்கலாம். உருவாக்கும்… Read More »