உயிர்வேலி என்னும் தலைப்பில் நான் அறிந்தவற்றையும், நண்பர்கள் வாயிலாக நான் கற்றவற்றையும் உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.உயிர்வேலி என்பது நமது நிலத்தை காக்கும்பொருட்டு உயிரற்ற கம்பியால் வேலி போடாமல் உயிருள்ள மரங்களால் வேலி அமைப்பதே உயிர்வேலி ஆகும். உயிர்வேலி அமைப்பதன் அவசியம் என்னவென்றால் விலங்குகளிடமிருந்தும் (நடப்பன, ஊர்வன) மனிதர்களிடமிருந்தும் நமது நிலத்தை காக்கும் பொருட்டு அமைக்கப்படுவது. மேலும் இந்த… Read More »
Posts published by “Santhosh Kumar”
நம் குருதியை உறிஞ்சும் அரசு வரி செலுத்தாமல் வாழும் முறை நாம் சம்பாரிக்கும் பணத்தில் வருடத்திற்கு இவ்வளவு என்று வருமானவரி செலுத்துகின்றோம். அதுமட்டுமன்றி எல்லாவகையான பொருட்களையும் சந்தையில் தான் வாங்குகிறோம். அதுக்கும் மறைமுகமாக அந்த வரி இந்த வரி எனச் செலுத்தி தான் வாங்குகிறோம். இப்படி நம்ம கிட்ட இருந்து வாங்கும் வரிப் பணத்தை வைத்து… Read More »
கண்டிப்பா படிக்கனும்னு அவசியம் இல்லை #என்னுடைய தேடல்#குழப்பம்#ஆதங்கம்#வருத்தம்#வாழ்வியல்#தற்சார்பு#தீர்வு நான் எனது வேலையை உதரி இரண்டு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. தற்போது கிராமப் பொருளாதாரம் தற்சார்பு கட்டமைப்பு மட்டும் தான் மனதில் உள்ளது. 20 மாதங்களாக… இந்த இரண்டு வருட காலத்தில் பல தேடல்கள் பலப் பயணம் சில போராட்டங்கள் அதில் குறிப்பாக கடந்த 20 மாதங்கள் மிக… Read More »
மரபு கட்டுமானம் கான்கிரீட் காடுகள் தாக்கமும் அழிவும் Eco friendly sustainable natural buildings, green energy, zero waste & compost மரபு கட்டுமானம் என்பது சூழல் சார்ந்த கட்டுமானப் பொருட்களை கொண்டு உயிர்புடன் ஒரு கட்டுமானத்தை வடிவமைத்து தலைமுறை கொண்டாடும் மரபு வீடாக கட்ட வேண்டும். லாப நோக்கம் இன்றைய சூழலில் அனைத்தும்… Read More »
Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார்

Green crusader, Organic farmer, Agricultural Scientist, Environmental Activist, philosopher – கோ. நம்மாழ்வார் பேறாற்றலான இயற்கையின் படைப்பில் நமக்கு கிடைத்த மாபெரும் மனிதர் ஐயன் கோ.நம்மாழ்வாரின் பிறந்த்தினம் இன்று. பூவுலகின் நண்பர், இயற்கையை ஆழமாக உணர்ந்தவர், இயற்கையை அதன் வளங்களை பணமாக பார்க்கும் சமூகத்தில் அதனை உயிராக நேசித்து உணந்தவர், வளங்கள் அழிப்புக்கு எதிராக… Read More »
5000எக்டர் (hectare) மற்றும் 500 கோடி இருந்தால் நிரந்தரமாக மழையை வரவழைக்க முடியும் 10 ஆண்டுகளில். இந்த முறையை பாலைவனத்தில் கூட முயற்சிக்கலாம். இந்தியாவில் அதிக மழை பெய்யும் இடங்கள் நிறையவே உள்ளன… உதாரணமாக அனைவருக்கும் தெரிந்த சிரபுஞ்சி மற்றும் நமது மேற்கு தொடர்ச்சி மலை என பல இடமங்கள் உள்ளன… அங்கு மட்டும் அதிக… Read More »
தமிழர் வேளாண்மை தமிழர் வேளாண்மை என்றால் என்ன? நம் முன்னோர்கள் செய்த பாரம்பரிய மரபு வேளாண் முறை. இந்த முறையால் மழையை வரவழைக்கவும், பருவமழையை உண்டாக்கவும், மேகங்களை உற்பத்தி செய்யவும் முடியும். வரப்பிற்கும் பிரபஞ்சத்திற்கும் நிறைய தொடர்பு உள்ளன. வரப்பு அமைக்கும் முறை: நிலத்தை சுற்றி வரப்பு அமைக்க வேண்டும் அதுவும் குறைந்தது 2.5அடியில் இருந்து… Read More »
தேங்காய் மகத்துவம் மருந்தில்லா மருத்துவம் தேன்கனி கற்பகவிருட்சம் இயற்கை உணவு ஒரு முழுமையான தேங்காயை உங்கள் காலை உணவாக எடுத்துப் பாருங்கள். அதன்பின் உங்கள் உடம்பில் ஏற்படும் மாற்றத்தை கவனியுங்கள். “உணவே மருந்து, மருந்தே உணவு”, என்பதற்கு சிறந்த உதாரணமாக தேங்காயை குறிப்பிடலாம் இதுதான் மருந்தாகவும் உணவாகவும் வேலை செய்கிறது. தேங்காய் அற்புதமான உணவு. பண்டைய… Read More »
10000 சதுரடி தற்சார்பு வாழ்க்கை 10000 sq.ft self sustainable living 10000 சதுரடி இடம் இருந்தால் போதும் ஒரு குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளான உணவு, உடை மற்றும் இருப்பிடம் ஆகியவற்றை பூர்த்தி செய்யமுடியும். இந்த முறையை முதலில் தோற்றுவித்தவர் ஸ்ரீபத் தபோல்கர். அவர் துல்லியமாக ஆராய்ச்சி செய்து 10000சதுரடி போதும் எனத் தெரிவித்துள்ளர். தற்போதைய… Read More »
#தமிழர்_வேளாண்மை தமிழர் வேளாண்மையில் உளுந்து பயிர் மற்றும் வரப்பு பயர் தென்னை வளர்ச்சி பற்றிய காணொளி…