Press "Enter" to skip to content

Posts published by “Santhosh Kumar”

கிராமங்களை வாழவிடுவோம்

Santhosh Kumar 0

தாய்மை பொருளாதாரம், தற்சார்பு பொருளாதாரம், கிராமங்களை கிராமமாக வாழவிடுங்கள் என்னும் சிந்தனைகளை என்னுள் மட்டுமின்றி அனைவருக்கும் ஊற்றிய ஐயா ஜே.சி.குமரப்பா அவர்களுக்கு புகழஞ்சலி செலுத்துவோம். அவரது கொள்கைகள் மற்றும் சித்தாந்தத்தை மனதில் ஏந்தி பயனிப்போம்… கிராமங்களை வாழவிடுவோம் உணவை விடவும் அதிக கவனம் ஆலைகளின் தேவைகளான கரும்பு, பருத்தி, புகையிலை ஆகியவற்றிற்குத் தரப்படுகிறது. சிமெண்ட், மங்களூர்… Read More »

ஜிடிபி(GDP) மாயை | புவி சிதைவு

Santhosh Kumar 0

ஜிடிபி(GDP) மாயை புவி சிதைவு எங்கு சென்றாலும் ஜிடிபி வளர்ச்சி, ஜிடிபி வளர்ச்சி என்று சதா மக்கள் பிதற்றுகிறார்கள். ஆனால் அதைப் பற்றிப் பெரும்பான்மை யானவர்களுக்குப் புரிதல் இருப்பதில்லை. உண்மையில் ஜிடிபி நம்மை நச்சு கலந்த உணவை நோக்கித் தள்ளுகிறது. ஒரு மரம் உயிருடன் நின்று கொண்டிருந்தால் அதனால் ஜிடிபி வளர்ச்சி இருக்காது. ஆனால், அதே… Read More »

பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும்

Santhosh Kumar 0

பருவகால மீட்டுருவாக்கமும் அதன் அறிவியல் செய்ல்பாடும் உயர் வரப்பு நன்மைகள் உடம்பு சரியில்லை காய்ச்சலாக இருந்தால் அதற்கான மருந்தை உட்கொண்டு குணப்படுத்துகிறோம். அந்த மருந்து உடலினுள் சென்று வேலை செய்கிறது. தாகம் மிகுதியாக இருந்தால் தண்ணீர் அருந்துகிறோம். அந்த நீர் வயிற்றுக்கு சென்று உடலில் பரவி தாகத்தை தணிக்கிறது. நீர் அருகாமையில் இருந்தாலோ மேலே ஊற்றிக்கொண்டாலோ… Read More »

ஊழி தாண்டவம் | சிறு நுகர்வு வாழ்வியல் | தற்சார்பு

Santhosh Kumar 0

ஊழி தாண்டவம் சிறு நுகர்வு வாழ்வியல் தற்சார்பு நாடு 21 நாட்களுக்கு முடங்கப்போகிறது என்ற அறிவிப்பு வந்தவுடன்… இந்த நேரத்தில் தங்கம், கார், பங்களா வாங்க முனைவீர்களா? அல்லது உணவு பொருட்களை சேமிப்பீர்களா? இப்போது புரிகிறதா அத்தியாவசிய தேவை எது, ஆடம்பர தேவை எது என…?! எவை எல்லாம் வேண்டாம் என்ற பெரிய பட்டியலை விட,… Read More »

ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும்

Santhosh Kumar 1

ஒரு சிறு கிராமம் இவ்வுலகை மற்றும் இனிமேலும் படிப்புதான் முக்கியம், ஆண்பிள்ளை என்றால் வேலைக்கு போக வேண்டும் என்றேல்லாம் கூறிகொண்டு பொருளாதார கணக்குக்குள் நம் வாழ்க்கையை செலவிட்டால்… பணம் உங்களிடம் இருக்கும்… ஆனால் நல்ல காற்று இருக்காது, தண்ணீர் இருக்காது, ஆரோக்கியம் இருக்காது, நிம்மதி இருக்காது. என்ன இருக்காது என்று சொல்வது. இப்போதே இவை இல்லை… Read More »

தேவையில்லாத தேயிலைத் தோட்டம்

Santhosh Kumar 1

வனப்பகுதியை அழித்த ஆங்கிலேயர்கள் 4000 ஓடைகளின் அழிவு பருவமழை பொய்து போனது உண்மை தான். ஆனால் அதற்கான முக்கிய காரணம் ஒன்று உள்ளது. மலைதொடர்களில் இருக்கும் தேயிலைத் தோட்டத்தில் புதைந்திருக்கும் மர்மத்தை அனைவரும் தெரிந்துகொள்வோம். ஆங்கிலேயர் படையெடுப்பின் போது 100,000ஏக்கர் வனப்பகுதியை கைபற்றியதுடன் அதில் 80,000 ஏக்கர் வனப்பகுதி மற்றும் புல்வெளிகளை அழித்து அதில் தேயிலை… Read More »

மண்பானையில் பொங்கல் வைப்பதே மகிமை

Santhosh Kumar 0

மாலை மலர் நாளிதழுக்காக (13-01-2020) பொங்கல் சிறப்பு கட்டுரையாக தொகுக்கப்பட்டது. பொங்கல் நமது மரபு பண்டிகை. சுமார் 5000 வருடங்கள் பாரம்பரியம் கொண்டது. இன்றைய நவீன இயந்திர வாழ்க்கையில் எல்லாமே வேகமாகவும் வெறும் சம்பிரதாயமாக கொண்டாடும் மனோபாவம் உருவாகிவிட்டது அதன் விளைவு நம் கலாச்சாரம் பண்பாடு பாரம்பரியமாக கொண்டாடிய பொங்கல் பண்டிகை இன்று வெறும் சாதரணமாக… Read More »

முருகனும் கார்த்திகை மாதமும்

Santhosh Kumar 1

கார்மேகம் மழையை கொட்டித் தீர்பதற்கும், தீயாய் வெயில் சுட்டெறிப்பதற்கும் இந்த மாதத்தில் தெரியும் அவ்விண்மீண் கூட்டமே காரணம். எனவே அதனை கார் தீ என முருகன் அழைத்தான். பறவைகளுக்கும் காலத்துக்கும் இருக்கும் உறவு “வேவல், கதிரவன் விரும்பி செந்நிர ஒளியின் முதல் கீற்று வானில் மேலெழத் தொடங்கியவுடன் குதூகலித்துக் கொக்கரிக்க தொடங்கிவிடும். அதன் மகிழ்வுக்கு அளவு… Read More »

அறம் சார்ந்த வேளாண்மை

Santhosh Kumar 2

புவியானது அனைத்து தாவர சங்கம ஜீவராசிகளையும் உள்ளடக்கிய ஒரு பேருயிர்த்தன்மையுடன் வாழும் ஒரே உயிராகும். இயற்கை ,பல்வேறு பிரிவுகளான குணாம்சங்களின் ஒருமையாகத் தன்னை வைத்துக்கொண்டுள்ளது. விவசாயமும் இயற்கையை போஷிக்கும் செயலும் ஒருங்கிணைந்த செயல்களேயன்றி ஒன்றை ஒன்று எதிர்க்கும் செயல்களல்ல. விவசாயம் உணவளிப்பதற்கேயன்றி பணம் சம்பாதிப்பதற்கல்ல. விவசாயம் முழுமையாக இருத்தல்வேண்டும்; மரங்கள், செடிகள், கொடிகள், தானியங்கள், காய்கறிகள்,… Read More »

சுதந்திர மாயை

Santhosh Kumar 1

எது உண்மையான சுதந்திரம்? சுதந்திரம் என்ற சொல்லில் மட்டும் சுதந்திரத்தை வைத்துகொண்டு வருடா வருடம் கொண்டாடும் அடிமைளுக்கு சுதந்திரதின வாழ்த்துக்கள். உண்மையான சுதந்திரம் என்பது பெருநிறுவனங்களில் அடிமையாக இல்லாமல், தொழிற்சாலையின் பொருட்களை பயன்படுத்தாமல், நமக்கான உணவை நாமே தாற்சார்பு முறையில் இயற்கை வழியில் விளைவித்து உண்பதே, நமக்கான நோய்களுக்கு கார்பரேட் மருத்துவமனையை நாடாமல் நாமே அதற்கான… Read More »